×

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடு வழக்கு: ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 - 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் பணி நியமனங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


Tags : Tamilnadu ,AIADMK ,Corruption Watch Department , AIADMK rule, cement company, malpractice, iCourt
× RELATED மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர்...